இயங்கும் தனியார் பள்ளி

img

அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுத்திடுக

அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் மெட்ரிக்பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம்பொதுமக்கள் மனு அளித்தனர்.